ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா
* சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு இம்மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் உச்சரிக்க செய்ய வேண்டும்.
* நேர்முக தேர்வு செல்லும்போதும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
* ஆசிரியர்கள், வக்கீல், ஜோதிடர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு முன்னேற்றம் தரும் மந்திரம் இது.
No comments:
Post a Comment