சனிபகவானை வணங்க வேண்டிய முக்கிய நாள் சனிக்கிழமை ஆகும். எனவே
சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி " ஓம் ஷங் சனீஸ்வராய நமக "
என்னும் மந்திரத்தை கூறி வழிபடவும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை
தவிர்க்கவும், ஆஞ்சநேயரை வழிபடவும், சனிக்கிழமைகளில் கருப்பு அல்லது அடர்
நீல நிற ஆடைகளை அணியவும், சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடவும்.