Thursday 28 January 2016

மூதேவியை விரட்டி ஶ்ரீதேவியை வரவேற்போம்

சுமங்கலி பெண்கள் தலைவிரி கோளத்தில் இருக்க கூடாது, தலையை இரு கைகளாலும் சொரிதல் கூடாது.
*பெண்கள் பூசனைகாய் உடைத்தல் கூடாத
*அருகாகாலில் தும்புவது, அமர்வது, சாபிடுவது என கூடாது ,அம்மி,அடுப்பு, உரல் என உட்கார கூடாது.
* கிழிந்த உடைகள் உடுத்த கூடாது.
*அபசகுன வார்த்தைகள், சனியஏனெ எனவும் பேச கூடாது.
*மொரத்தை கவிழ்த்தும், படியை கவிழ்த்தும் வைக்க கூடாது.
*குளிக்கும் முன் தன்ணீரில் சிறிது கட்டி தயிர் போட்டு ஏழு நாட்கள் குளித்து வந்தால் தரித்திரம் நீங்கும்.
*குளித்த பின் நம்மிடம் முதலில் இடம் பிடிப்பது மூதேவியெ, பிறகுதான் ஶ்ரீதேவி வருவாள், அதனால் முதலில் முதுகினை துடைத்து பின்னரெ முகத்தை துடைக்கவும்.
*48 நாள் தொடர்ந்து வீட்டில் கோமியம் தெளித்துவர மூதேவி அகன்று ஶ்ரீதேவி வாசம் செய்வாள்.
*நம் உடலானது ரத்ததால் ஆனது மனித வாசனை ஶ்ரீதேவிக்கு ஏற்றதல்ல, ஏதெனும் பக்தி கமழும் வாசனை திரவம் பூசிக்கோள்வதால் ஶ்ரீதேவி நம்மிடம் உறைவாள்.

No comments:

Post a Comment