Sunday 10 January 2016

ஜன வசியம் கொடுக்கும் துர்க்கை ஸ்லோகம்

இந்த துர்க்கை ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன வசியம் ஏற்படும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது





துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா

No comments:

Post a Comment