Wednesday, 2 September 2020

விநாயகர் வசியம்

மூல மந்திரம்

ஓம் ஹராம் ஹிறீ ம்  ஹுரோம் கங்கணபதியே  வர வர சர்வ கணமே வசமாக சுவாகா

 

Monday, 31 August 2020

மாந்திரிக புத்தகம்

மாந்திரிக புத்தகம்

அனைவரும் எளிய முறையில் மாந்திரிகம் கற்றுக்கொள்ள குரு மார்களின் உதவியுடன் தயாரிக்க பட்ட அறிய புத்தகம் .

தட்சணை 2500 ரூ  மட்டுமே 

whatsapp:7619433766

1.மாந்திரிகம் விளக்கம்
2. அஷ்டகர்மம் விளக்கம்
3. அஷ்டகர்ம வஸ்திரங்கள்
4. அஷ்டகர்மத்திற்கான திசை கிழமை உலோகம்
5. அஷ்டகர்ம எண்ணைய்
6. அஷ்டகர்ம சித்தி ஆசனம் - ஜெப மாலை
7. பஞ்ச சக்தி எழுத்து விளக்கம்
8. அசட்டை கர்ம பஞ்சாக்சரம்
9. அஷ்டகர்மம் (8 * 8 = 64) மூலிகை
10 . மூலிகை சாப நிவர்த்தி
11.  மூலிகை உயிர் கொடுத்தல்
12. எந்திர சாப நிவர்த்தி
13. எந்திரங்களை சாப நிவர்த்தி செய்ய
14. அஷ்டகர்ம சித்து மணி திசை மந்திரம்
15. அஷ்ட கர்மா பிரயோகம் ( கர்மம்- நூல்-இடம் )
16. சிவா மாந்திரிகம் ( தம்பனம்)
17. சிவ  மாந்திரிகம் - மோகனம்
18. சிவ  மாந்திரிகம் - வசியம்
19. சிவ மாந்திரிகம்  -  உட்சாடனம்  
20. சிவ மாந்திரிகம்  - மாரணம்
21. சிவ  மாந்திரிகம் - ஆக்ருசணம்
22. சிவ மாந்திரிகம்  - பேதனம்
23. சிவ மாந்திரிகம்  - வித்துவேசனம்
24. கிரக ஓரைகளின் காலம் .
25. ராகு குளிகை எமகண்டம் வாரம் மற்றும் பரிகாரம்
26. கெளரி நல்ல நேரம்
27. பலி பூஜை - சைவம் அசைவம்


28. குரு சரணம்
29. குரு வணக்கம்
30. உடல் கட்டு
31. திசை கட்டு
32.கணபதி  மந்திரம் - முறை 1
33.கணபதி  மந்திரம் - முறை 2
34.கணபதி  மந்திரம் - முறை 3
35.குரு  தியானம்
36.தவறான மந்திரத்தை படித்தாலும் உச்சரிப்பு தவறாக இருந்தாலும் தோஷம் நம்மை பாதிக்காமல் இருக்க மந்திரம்
37.சகல மந்திர எந்திர சாப நிவர்த்தி மந்திரம்
38. அஷ்ட கர்மா சக்தி மூல மந்திரம்
39. வறுமை அகல சர்வ வசியம் ஏற்பட மூல மந்திரம்
40. தன் பாவங்கள் நீங்க மூல மந்திரம்
41.மந்திர சித்தும் எத்திரா சித்தும் சித்தியாக உடம்பில் நிற்க எந்திரம்
42.மூலிகை காப்பு கட்டுதல் (பொது விதி  - காப்பு கட்டுதல்-பலி -படையல்)
43.மூலிகை சாப விமோசன மந்திரம்
44. மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் மந்திரம்
45.வேர் எடுக்க,உயிர் கொடுக்கும் முறை )
46. வசிய மை ( மூலிகை,செயல் முறை )
47.பஞ்ச பூத சரக்கு
48.ஐங்காயம்'
49. ஐங்கோலம் - முறை 1
50 அஷ்ட கந்தம்
51.சைவ இனக்கொலை தைலம் - முறை 2
52. ஐங்கோலம் - அசைவம்
53. மை செய்யும் முறை
54.அஞ்சனா தேவி மந்திரம்
55. சர்வ மைக்கு சாப நிவர்த்தி
56.ராஜ வசிய மை க்கு பூஜை
57.வசிய மருந்து ( ஈடு மருந்து ) தயாரிக்கும் முறை
58.ஈடு வசியத்திற்கு மூல மந்திரம்
59. வசிய முறிவு மருந்து தயாரிக்கும் முறை
60.உத்திரம் எழுதும் முறை
61.எந்திர சுத்தி ( செயல் முறை- மந்திரம்)
62.பிராண பிரதிஷ்டை - முறை 1
63.பிராண பிரதிஷ்டை - முறை 2
64.யந்திரத்தில் மை வைத்து பயன் படுத்தும் முறை( ஒட்டியும், சல்லியம் )
65. மோகினி வசியம்
66.சர்வ ஜன வசியம்
67. பெண் அழைப்பு வசியம் (காம மோகினி )
68. பெண் வசியம் (மோகினி )
69.முக வசீகர வசியம்
70.புருஷ வசியம்.
71.வசிய சித்தி மந்திரம்
72.வசிய மை , வசிய மருந்து உயிர் பெற
73. ஸ்த்ரீ  வசியம் - முறை -2
74. ராஜ வசியம்
75.புருஷ வசியம்
76. மோகினி வசியம் - முறை 2
77.காம மோகினி வசியம்
78.விரும்பியதை, விரும்பியவரை தன மீது ஆசை பட செய்யும் சர்வ மோகனம்
79. பொது மோகனம்
80. புருஷ ஆகர்சனம்
81. மோகினி ஆகர்சனம்
82.பெண் ஆகர்சனம்
83. பொது அகர்சனம்

தாயத்து செயல் முறை'

84.தரித்திரம் நீங்க தாயத்து
85.மோகினி வசீகர தாயத்து
86.முக வசீகர தாயத்து
87.தடை விலக தாயத்து
88.வழக்கு வெல்ல
89.எதிரி நாவு எழாமல் இருக்க
90. மனைவி வேண்டாதவருக்கு எழுதி கட்ட
91.பால் குடிக்காத பிள்ளைக்கு
92. எப்படி பட்ட மந்திரமும் பாதிக்காமல் இருக்க
93.கணவனை அணுகாதவளுக்கு
94.ஆண்  விபசாரியிடம் செல்ல்லாமல் இருக்க
95.மனைவியை அடக்க
96. வியாபாரம் செழிக்க
97.மாதவிலக்கு சரியாக .
98.பிள்ளை பெறாதவளுக்கு
99. வாழாத பெண்ணுக்கு
100. வாக்கு வெல்ல
101.சூது  வெல்ல
102. பக்க வாதம் தீர
103. கர்ப்பம் நிற்க
104. எந்த பேயும் ஓடி போக
105.பிரம்மா ராட்சசன் ஓடி போக
106, ஏவலை திருப்பும் முறை
 
107. பொது ஸ்தம்பனம்
108. மாடன் ஸ்தம்பனம்
109. வியாபார ஸ்தம்பனம்

110. பொது பேதனம்
111. சின்னான் பேதனம்
112. மாடன் பேதனம்

113. பொது மாரணம்
114.துஷ்டா சக்தி மாரணம்
115. சத்ரு மாரணம் ( பைரவர் மாரணம் )- மிகவும் சக்தி வாய்ந்தது
116 சொர்ணகலா வசியம்
117. ஆஞ்சநேயர் அழைப்பு
118. சுடலை மாடன் வசியம்
119. காளி தேவி வசியம்
120. யோக விக்னேஸ்வரி வசியம்
121. குட்டி சாத்தி வசியம்
122.யட்சிணி வசியம்
123. குறி சொல்ல அங்காளி வசியம்
124. வராகி மூலம்  துஷ்ட கிரகத்தை , எதிரி யை  மாரணம் செய்யும் முறை
125. தூமாவதி மூலம் வேண்டாத உறவை பிரிக்கும் முறை
127. சரஸ்வதி வசியம்
128. காட்டேரி வசியம்
129. நாக கன்னி வசியம்
130. மாரியம்மன் வசியம்
 






Tuesday, 1 October 2019

மோகினி வசிய தாயத்து

மோகினி வசிய தாயத்து .
கரு மை, ஐங்கோல தைலம் மூலம் உருவாக்க பட்டு உறவேற்ற ப்பட்டது.
-தொடர்புக்கு +91-9880338501

Tuesday, 5 March 2019

மோகினி வசியம்

மோகினி வசியம் .

வாழ்வில் வெற்றி பெற  வசியம் அவசியம் . வாடிக்கையாளர்கள் பெறுக  ஜனவஸ்யம் தேவை .

அநுவலகங்களில் மற்றும் அரசு விவகாரங்கள் வெற்றி பெற ராஜ வசியம் தேவை . 

3 தலை முறை மாந்திரிக அனுபவம்  . 10 வருட நேரடி அனுபவம்  மிக்க எங்கள் 
சேவை தங்களுக்காக .

1. பால மோகினி வசியம்

2. ருத்ர மோகினி  வசியம் .

தீட்சை : rs  2500 மட்டுமே

whatsapp: 7619433766

Monday, 22 October 2018

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும். ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல் போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள் சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.

கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

ஆய கலைகள் 64

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

நீரிழிவு தீர....

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.